புலம்பெயர் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களின் கல்வியை தொடர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது மத்திய கல்வி அமைச்சகம்
மத்திய கல்வி அமைச்சகம், பள்ளி படிப்பை கைவிட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை பள்ளியில் சேர்த்து, படிப்பை தொடர வைக்கவும், பள்ளிகள் மூடியிருக்கும் போதும், திறந்த பின்பும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எடுக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தயாரித்து வழங்கியுள்ளது.